சோழர் அரசும் நீர் உரிமையும்
ஆசிரியர்: முனைவர் கி.இரா. சங்கரன்
வகை: கட்டுரைகள், இலக்கியம்
பதிப்பகத்தார்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி: தமிழ்
Sozhar Arasum Neer Urimaiyum, இலக்கியம், Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
நீராதாரங்களை மேலாண்மை செய்வதிலும், நீர்னைப் பகிர்ந்தளிப்பதிலும் சோழர்கள் பெரிதும் பல்லவர்களின் தொழ்ல்நுட்பத்தினையே பின்பற்றினர், தொடர்ந்தனர் என்பதை இந்நூல் வழி அறியலாம். நிலத்தின் மீதான உடைமை இயல்பாகவே நீர் உரிமையினை வழங்கியுள்ளது. அவர்; புதிய நீராதாரங்களை உருவாக்கிக் கொள்வது (வாய்க்கால்கள் போன்றன); பயன்பாட்டில் உள்ள வாய்க்கால்களை புதுப்பித்து மாற்றியமைப்பது. இதனுடன் தொழில்நுட்ப அமைப்புகளான குமிழி-மடைகள் போன்றவற்றையும், ஆற்றிலிருந்து/ஏரிகளிலிருந்து/குளங்களிலிருந்து நீரினை வடித்து தலைவாய்க்கால்/வாய்த்தலை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றன. கூடுதலாக, கூடைகளிலும், ஏற்றங்களிலும் நீர் இறைக்கும் உரிமைகள் உட்பட ஏராளமான நீர்நிலைத்தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.